கிழக்கு நியூஸ்
கேந்திரியா விஹார் குடியிருப்பிலிருந்த குடியிருப்புவாசிகள் தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் படகு மூலம் மீட்கப்பட்டார்கள்.
யெலஹன்கா பகுதியில் வெள்ள நீரால் சாலையோரம் நடந்து செல்லும் மக்கள்..
கேந்திரியா விஹார் குடியிருப்பிலிருந்து மீட்கப்படும் குடியிருப்புவாசிகள்.
யெலஹன்கா பகுதியில் மழை நீர் சூழ்ந்த சாலையில் சிக்கிக் கொண்ட கார்.